வெளிநாட்டில் இருந்து இலங்கை வருவோரிடம் புதிய கட்டணம் அறவிட தீர்மானிக்கும் அரசு!

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக சுவசரிய அம்பியூலன்ஸ் சேவையை நடத்தி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர் ஒருவரிடமிருந்து 20 டொலர் தொகையை பெற்றுக்கொள்ளும் யோசனையை முன்வைப்பதற்கு சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. புதிய கட்டணம் இந்த தொகையை விமான டிக்கெட்டில் சேர்த்து வசூலிப்பது தொடர்பான முன்மொழிவு எதிர்வரும் வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் உள்ளடக்கப்படவுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். நாட்டில் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு விபத்துகள் ஏற்பட்டால், வெளிநாட்டவரின் … Continue reading வெளிநாட்டில் இருந்து இலங்கை வருவோரிடம் புதிய கட்டணம் அறவிட தீர்மானிக்கும் அரசு!